ஈரானின் இந்த நடவடிக்கைகள் ஒரு தவறான முடிவு என்றும், இதற்காக அந்த நாடு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) எச்சரித்துள்ளார்.
ஈரான்-அமெரிக்கா இடையே ஹர்முஸ் ஜலசந்தி பதற்றம் உச்சத்தில். கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா நடத்திய கடுமையான தாக்குதலில் 80 க்கும் மேற்பட்ட முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டன.
வெனிசுவெலாவின் தலைநகர் கரகஸில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.