Tag: அநுராதபுரம்

அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; சிறையில் அரசியல் பயணம் தொடரும் என நாமல் சூளுரை

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ராஜபக்ச குடும்பத்தின் பணத்தை விரைவில் நாட்டுக்கு கொண்டுவருமாறும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நாட்டில் இன்றும் மழை: 34 பிரதான நீர்நிலைகள் வான் பாய்கின்றன

தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

மோட்டார் சைக்கிளுடன் வாகனம் மோதியதில் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

அநுராதபுரம், ஹபரணை,  கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகளின் காதலனால் தந்தையும் மகனும் வெட்டிக்கொலை

மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தையும், மகனுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மருந்து தட்டுப்பாடு; பாம்பு கடித்த மாணவன் உயிரிழப்பு

அங்கு பாம்பு கடிக்கான மருந்து இருக்கவில்லை என மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்