ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, அதாவது 2026-ல், இந்த புனித நாள் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் எந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் தொழில் முன்னேற்றத்தை தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சியால் அதிக அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் யார்? மேஷம், மிதுனம், தனுசு ராசிக்காரர்களுக்கான முழு பலன்களை அறியுங்கள்.
ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு மிகப்பெரிய யோகம் அடிக்கப்போவதாக பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த ராசிகள் எவை என்பதை இங்கே விரிவாகக் காணலாம்.
ஏப்ரல் 6 முதல் 12 வரை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்புகள் கூறுகின்றன; எந்த ராசிகள் பயன் பெறுகின்றன என்பதைக் காணுங்கள்.
கிரகங்களின் ராஜா சூரியன், 2026 மார்ச் 15 அன்று காலை 1:08 மணிக்கு மீன ராசியில் நுழைந்து, ஏப்ரல் 14 வரை அங்கேயே இருப்பார். இதன் போது சூரியன் கேதுவுடன் சம சப்தக யோகத்தை உருவாக்குகிறார்.
சனி பகவானின் ராசியான கும்பத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்கள் ஒன்று கூடுவதால், அரிய பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது.
பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும் என கூறப்படுகிறது.
கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக சில காலங்களில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
ராகு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வரும் நிலையில், பிப்ரவரி 13ஆம் தேதி சூரியனும் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.
சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்வது வழக்கமாகும். இப்படியான மாற்றங்கள் மனிதர்களின் நிதிநிலை, உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் மிக அரிதாகவும், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாகும் ஒரு சக்திவாய்ந்த திரிகிரக யோகம் அமைவுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். பொதுவாக சனி மோசமான பலன்களை அளிப்பதாக நினைத்தாலும், உண்மையில் அவர் ஒருவரின் கர்மாவுக்கு ஏற்பவே பலன்களை வழங்குகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தங்களது ராசி நிலைகளை மாற்றி, பிற கிரகங்களுடன் சேர்க்கைகளை உருவாக்குகின்றன.
கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு நிதி ரீதியாக மிகவும் சாதகமாக அமைவதால், குறிப்பிட்ட சில ராசியினர் அடுத்த ஆறு மாதங்களில் அபாரமான செல்வ வளர்ச்சியை அனுபவிக்கலாம்.