முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கொழும்பில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகியிருந்தாலும், தமிழ்சினிமாவில் வெற்றிடம் உருவாகாது என்று நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.