இந்தியா – இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கு திங்களன்று பெண் குழந்தைப் பிறந்தது.
ஆட்டம் தொடங்கிய 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஈகுவடார் அணியின் வேலன்சியா கோலாக மாற்றினார்.