இரண்டாம் நாளில் பாதியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம், டீன் எல்கர் இருவரும் களமிறங்கினர்.
சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் தென்னாப்பிரிக்காவை மட்டும் எதிர்கொண்டு தோல்வியை தழுவியது.