கெகிராவ தொகுதிக்கான இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக செயல்பட்ட ஜனக் மகேந்திர அதிகாரி, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
நிட்டம்புவ பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பவங்கள் குறித்து தான் எழுதும் புத்தகத்தில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.