அந்த வகையில் வரும் சித்திரை முதல் நாளில் ஸ்ரீ சோபகிருது ஆண்டு முடிந்து புதிய ஸ்ரீ குரோதி வருடம் தொடங்குகிறது.
எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.