நடிகை பியூமி ஹன்சமாலிக்குச் சொந்தமான 'லோலியா ஸ்கின்' நிறுவன அழகுசாதனப் பொருட்களின் தரநிலைகள் குறித்து அரச ஆய்வாளரிடம் அறிக்கை பெறுமாறு கொழும்பு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வ...
பியுமி ஹன்சமாலி தனது மனுவின் மூலம், தனது சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணைகளை சிஐடியின் சட்டவிரோத சொத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.
பியூமி ஹன்சமாலி: இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் CID பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.