மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு கச்சா எண்ணெய் கப்பல் இந்தியா வந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் ‘டார்க் மோட்’ முறையில் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததையடுத்து, ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தி வந்தது.
பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான பொருளாதார நிலைமையை எதிர்த்து ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள், தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 217 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.