கொல்ஹன் சிங்கு சிறிய காயங்களுடன் உயிர் தப்பி கிராமத்தை விட்டு ஓடியார். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பப்பட்டார்.
ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.