இன்னும் சிறிது காலம் அவகாசம் கிடைத்தால் ஹார்முஸ் ஜலசந்தியை (Hormuz Strait) எளிதாகத் திறந்து, அங்கிருக்கும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி பெரும் லாபம் ஈட்ட முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கம் உலக வர்த்தகத்தை பாதித்துள்ள நிலையில், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தலையீடு அறிவிப்பு. பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக உறுதி.
ஈரானுடன் நீடிக்கும் போர்பதற்றத்தின் மத்தியில், அமெரிக்கா 2,500 கடற்படையினரை மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது. இதேவேளை, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கஹார்க் தீவில் அமெரிக்க தாக்குதல் நடந்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மொஜ்தபா காமெனி மீது திருப்தியில்லை என்றும் ட்ரம்ப் கூறினார். எனினும் அவரது பதவிக்கு யார் வர வேண்டும் அல்லது அது எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் கூறவில்லை.