இந்த உலகக்கோப்பை தொடரில் கூடுதல் ஸ்பின்னர் என்றால் அது அஸ்வின் தான். கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என்றால் ஷர்துல் தாக்குருக்கு தான் அணியில் வாய்ப்பு.
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்சன காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் சுழற்பந்துவீச்சாளரான சஹன் மாற்று வீரராக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 250வது ஒருநாள் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்கவுள்ளார்.