உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.