வீட்டிற்கு திரும்பிய பிறகு மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ரோகிணி ஒரு கட்டத்தில் பதட்டமான நிலையில் காணப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் அடி எடுத்து வைத்திருக்கிறது.