இன்று பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு. சில இடங்களில் கனமழை மற்றும் அதிகாலை பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இது உள்ளது. இதுமட்டுமின்றி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.