ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க கடற்படை ஈரானிய சரக்குக் கப்பலை கைப்பற்றியது. எச்சரிக்கைகளை புறக்கணித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.