2026 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய El Niño காலநிலை நிகழ்வு குறித்து உலக விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் காரணமாக உலகின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி, வெள்ளப்பெருக்கு, உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.