டுபாய் நகரில் உள்ள டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இந்தச் சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உடனடியாக விமானத்தை அவசரமாக நிறுத்திவிட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
காலை 8:15 மணிக்கு துபாய்க்கு புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-653 இல் ஏறுவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.