நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
மின் கட்டண திருத்தத்தின் போது கட்டணத்தை குறைக்க முடியும்
ஜனவரி மாதம் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக என மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியுள்ளார்.
50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியல் அனுப்புவது குறித்து வெளியாகியுள்ள தகவல் குறித்து இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நீர்மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதால் தேவை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள இலங்கை மின்சாரசபை நாளாந்தம் 150 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்யவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.