- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: breaking news sri lanka

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அர்ச்சுனா எம்.பியை கைதுசெய்ய பிடியாணை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

குறித்த வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அதேவேளை, அவருக்காக பிணை வழங்கியிருந்த பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. 

தலங்கம பொலிஸில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது

இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ வெற்றி தின ஒத்திகை நிகழ்வுக்கு தடையுண்டாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா விபத்து: லொறி மோதி துவிச்சக்கரவண்டி ஓட்டுநர் பலி – தப்பியோடிய சாரதி

வவுனியாவில் பட்டானிச்சூர் பகுதியில் லொறி மோதி துவிச்சக்கரவண்டி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் மரணம் – 54,000 பேர் பாதிப்பு

நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குட்டியுடன் குழியில் வீழ்ந்த காட்டு யானை - மீட்கப் போனவருக்கு நேர்ந்த அவலம் 

குருநாகல் - கல்கமுவ, வேவரனவெடிய பகுதியில் காட்டு யானை அதன் குட்டியுடன் குழிக்குள் வீழ்ந்து கிடந்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -