செப்டம்பர் முதல் வாரத்தில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, இந்திய அணியின் வீரர்களின் தேர்வையும், வீரர்களையும் விமர்சிக்க வேண்டும்.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.