ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 250வது ஒருநாள் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்கவுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா அஸ்வினை எடுக்கவில்லை.
பிசிசிஐயின் தேர்வு குழுத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்துது முடிந்த ஐபிஎல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மோசமான சீசனாக அமைந்தது. விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.