உயிரிழந்தவர்கள் தெல்கொடவைச் சேர்ந்த 69 வயதுடைய நபர் (ஓட்டோ சாரதி) என்றும், சியம்பலாபேயைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 7 வயதுடைய மகள் என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.