வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து 4,990,000 ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கியுள்ள நிலையில், இத்தகைய மோசடிகளின் இலக்காக பலர் ஆகின்றனர்.