கூட்டம் கூட்டமாக அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்கு தள்ளு முள்ளு செய்து கொண்டு சென்றனர்.
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே தினத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.
சரத்குமார் மிகப்பெரிய தொழிலதிபர். இவருக்கு ஶ்ரீகாந்த், ஷாம், விஜய் என மூன்று மகன்கள். தன்னை போலவே மூன்று மகன்களும் தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படம் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.