குறித்த மருந்தகத்தில், வைத்திய விநியோகப் பிரிவினால் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தமை முற்றுகையின்போது தெரியவந்துள்ளது.
ஹொரண பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவராகப் போலியாக நடித்து ரூ. 60 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட 53 வயதுப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.