பிரதமர், அரசாங்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், மாணவர்களின் சாதனைகளை முதன்மையாக பரீட்சைகள் மூலம் மட்டுமே அளவிடும் முறையைத் தாண்டிச் செல்வதாகும் என்று கூறினார்.