புதிய தலைவர் பதவியேற்ற பின், கட்சியின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு, சமீபத்தில் புதிய செயற்குழுவும் அரசியல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும்.
அதி வேகமாக பயணித்த ஜீப் ஒன்று, தனது வாகனத்தில் மோதியதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இத்தகைய நிகழ்வு இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.