இதன் தாக்கம் போதைப்பொருள் பாவனைக்கு அடுத்தபடியாக சமூகத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடகங்கள், இணையதளங்கள் அல்லது நண்பர்கள் மூலம் பரவும் "குறைந்த காலத்தில் அதிக லாபம்", "உறுப்பினர்களை இணைத்தால் கூடுதல் வருமானம்" போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்குமாறும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இவ்வாறான எந்தவொரு பணக் கோரிக்கையையும் நலன்புரி நன்மைகள் சபை விடுத்ததில்லை என்றும், இது பொதுமக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கையாகும் என்றும் சபை தெளிவுபடுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர்கள் மற்றும் யுவதிகளிடம் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்த போலி மின்னஞ்சலில் வழங்கப்பட்ட வங்கி கணக்கு தகவல்களை நம்பி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மொத்தமாக 974,000 திர்ஹாம் தொகையை தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், ஆசிரியர்களாக நடித்து தொலைபேசியில் வங்கிக் கணக்கு விவரத்தை வழங்கி, பணம் பெற்றுள்ளனர்.