- ADVERTISEMENT -

Tag: பண்டிகைக் காலம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR இல்லாமல் எரிபொருள் விநியோகம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.5,000 போஷாக்கு கொடுப்பனவு நாளை முதல்

கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களின் நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -