விளையாட்டு நிகழ்வுகளின் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் கடுமையான மருத்துவ நிலைமைகளைத் தடுப்பதற்காக தொடர் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.