ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் “எனக்கு பணவீக்கத்தைப் பிடிக்கும். இந்த எண்கள் அருமையாக உள்ளன” என்று கூறினார்.
இலங்கையில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் எனப் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ பரிந்துரைத்துள்ளார். விலை உயர்வை ஈடுசெய்யப் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏழைகளுக்கு இலக்கு மானியம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய அரசியல் அச்சுறுத்தல்கள், பணவீக்கம் மற்றும் டாலர் மதிப்புத் தளர்வு ஆகியவை தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
அந்த நாடுகள் கல்வியறிவின்மை, வறுமை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் ஏழ்மையான நாடுகளைப் பற்றி நாம் பார்க்கலாம்.
இலங்கையின் 2024 ஜனவரியில் பணவீக்கம் 7% ஆக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார்.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.