Tag: நிதி மோசடி

பெண்களை குறிவைத்து இணையத்தளத்தின் ஊடாக நிதி மோசடி: இருவர் கைது

பெண்களை குறிவைத்து ஆன்லைன் வணிகத்தின் பெயரில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

OTPஐ யாருடனும் பகிர வேண்டாம்; பொலிஸார் அறிவுறுத்தல்

அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக ரூ.24 இலட்சம் மோசடி

ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக இவர் பலரிடம் நிதி மோசடி செய்துள்ளார்.