யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய பாடல்களை வெளிப்படையாகப் பகிர்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த தவறுகளில் இருந்து கற்று, இளைஞர்களை முன்னேற்றி, கலாசாரத்தை பாதுகாத்து நாட்டை முன்னேற்ற வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நாமல்.
நிகழ்வை ரத்து செய்ததற்கு நாமல் ராஜபக்ச தரப்பில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ராஜபக்ச குடும்பத்தின் பணத்தை விரைவில் நாட்டுக்கு கொண்டுவருமாறும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.