கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக தாக்கி பலாத்கார மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
தமிழ் மற்றும் கர்நாடக திரைத்துறையின் இளம் நடிகையாக வலம் வந்த ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா ஆவார். இதன் பின் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.