இந்த வைத்தியசாலைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
ஆய்வுக்கூடங்களில் அதிக கட்டணம், காலாவதியான மருந்துகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அம்பலம் – மேலும் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதியன்று, தனியார் வைத்தியசாலையில் சிசு பிறந்துள்ளது.