அந்த ஆவணத்தின்படி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி, அமெரிக்காவின் நிழலில் சுயாட்சியுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலகம் (NSS) வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம், பிரித்தானியா–அமெரிக்க உறவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு உருவாகும் என்பதற்கான முக்கியமான சோதனையாகக் கருதப்படுகிறது.