ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: சைபர் கிரைம் வழக்கு

நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேரை கைது செய்ய காவல்துறை அதிரடி... என்ன நடந்தது?

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசியதாக நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாச உள்ளடக்கங்களை வெளியிட்டதாக புகார். கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

ஆபாச தகவல்கள் மற்றும் பலாத்கார மிரட்டல்: கோர்ட்டில் ஆஜரான நடிகை ரம்யா வாக்குமூலம்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக தாக்கி பலாத்கார மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.