தசைபிடிப்பு காரணமாக பத்திரன இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய இளம் திறமைகளை கண்டறிவதற்கு, ஒரு தனிக்குழுவை வைத்து கடுமையாக உழைப்பார்கள்.