Tag: குஜராத்

விபத்து என்ற நாடகத்தின் பின்னால் மறைந்த கொலை; மனைவியைக் கொன்று தன்னுயிர் மாய்த்த அரச அதிகாரி

இந்தியாவின் Ahmedabad நகரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட துப்பாக்கி விபத்து ஒன்று, உண்மையில் திட்டமிட்ட கொலையென தடயவியல் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்தில் பலி 33 ஆக அதிகரிப்பு: அடையாளம் காண முடியாத நிலையில் உடல்கள்... நடந்தது என்ன?

இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் என தெரியவந்துள்ளது.

இடி, மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக பலி

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. அத்துடன், இடி, மின்னலும் தாக்கியது.