இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முக்கியப் போட்டி பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பிலுள்ள R. Premadasa Stadium மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை அணி அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.