இந்தப் போராட்டம், மத்திய கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதையும், நாட்டின் தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நடத்தப்பட்டது.
மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதுடன், சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் அனர்த்த நிலை முழுமையாக சீரடையாத காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.