ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய தாக்குதல் நடந்தால் பேரழிவு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.
அமெரிக்க கடற்படை முற்றுகை அமலுக்கு வந்த பின்னரும், ஹோர்முஸ் ஜலசந்தியை சில கப்பல்கள் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
26 நாட்களாக நீடிக்கும் போருக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்களுக்கு $2 மில்லியன் (சுமார் ரூ. 17 கோடி) வரை கட்டணம் வசூலிக்கும் புதிய சட்ட மசோதாவை ஈரான் தயாரித்துள்ளது.