வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்து, இணையவழி வங்கிச் சேவைகளின் மூலம் பணத்தைப் பரிமாறச் செய்து சந்தேகநபர் இப்பெண்ணை ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.