இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காணாமல் போனவர்களைக் கண்டறியும் நோக்கில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து கூட்டுத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.