Tag: ஐக்கிய நாடுகள் சபை

சர்வதேச மனித உரிமைகள் தினம்: தமிழர் பிரதேசத்தில் 'துக்க தினம்'

போரின் முடிவில், இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பற்றிய உண்மை எப்போது வெளிவரும் என்பதே போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட முதன்மையான கேள்வி.

'பலஸ்தீன் குறித்த ஐ.நாவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும்'

உலக வரலாற்றில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு காலனினித்துவ ஆட்சி எனக்கருதப்படும் பலஸ்தீன மண்ணின் விடுதலைக்காக பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நீதி வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியே உள்ளது.