விசாரணையின் போது, ஓகஸ்ட் 10ஆம் திகதி மொனராகலை குற்றத்தடுப்புப் பிரிவின் 06 உத்தியோகத்தர்கள் அங்கு வந்து, தன்னிடம் 500,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, ஒரு கஞ்சா தோட்டத்தை மட்டும் எரித்துவிட்டு எஞ்சியவற்றை எடுத்துச் சென்றதாக சந்தேகநபர் வெளிப்படுத்தினார்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 2018ஆம் ஆண்டு முதல் தான் வசித்து வரும் வீட்டின் மேல் மற்றும் கீழ் தளங்களுக்குத் தனித்தனியாக வரி செலுத்துமாறு, முறைப்பாட்டாளருக்குப் பிரதேச சபை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.