கடந்த ஜூலை 24ஆம் திகதியன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL405 விமானத்தின் மூலம் இந்தப் பொதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒரு 'பரிசு' என அறிவிக்கப்பட்டிருந்தது.