இந்த மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவப் பிரிவுகள் முதற்கட்டமாக கொழும்பு உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நகர்ப்புறங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். குறிப்பாக, மொத்த நோயாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.